பாழாகிக் கிடக்கும் நிலம்

img

சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டத்தை செயல்படுத்தாததால் பாழாகிக் கிடக்கும் நிலம் நிலமீட்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் திங்களன்று நடைபெற்றது.